கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின்
கல்வி எச்சூழ்நிலையிலும் தடைப்படாமல் இருக்க பள்ளிக் கல்வித் துறையானது கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்தி வருகிறது.
மேலும், நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து மதிப்பீடுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கல்வி தொலக்காட்சியில் நடத்தப்பட்ட பாடங்களுக்கான மதிப்பீடுகள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. இந்த மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-4-ம் வகுப்பு தமிழ்- பனைமரச் சிறப்பு மதிப்பீடு பக்கம்-10
File Type-PDF
பனைமரச் சிறப்பு மதிப்பீடு




Post a Comment

Previous Post Next Post