தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: பகுதி நேர துப்புரவுப் பணியாளர்

இடம்: திருச்சி

காலியிடங்கள் :

ஆண் - 12 காலியிடங்கள்

பெண் - 13 காலியிடங்கள்

இடம்: அரியலூர்

காலியிடங்கள் :

ஆண் - 9 காலியிடங்கள்

பெண் - 1 காலியிடங்கள்

கல்வித்தகுதி :

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பளம் : மாதச் சம்பளமாக ரூ.3000/

வயது வரம்பு :

பொது - 18 முதல் 30

BC/MBC - 18 முதல் 32

SC/ST - 18 முதல் 35 வயது வரை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பிக் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2022

Post a Comment

أحدث أقدم