தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை அவர்களுக்காக செய்து வருகிறதுஇதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்காக பல்வேறு வசதிகள் அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வாரியாக அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது .

Post a Comment

أحدث أقدم