தமிழகத்தில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

EMIS தளத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை அறிய முடியும். எனவே உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள சிஇஓ-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post