தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் : இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்புக் காவலர், சிறைக் காவலர்

காலியிடங்கள் : 10000 .

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.07.2022 அன்றைய தேதிப்படி

General / OC - 18 வயது முதல் 26 வயது வரை

BC / MBC - 18 வயது முதல் 28 வயது வரை

SC / ST - 18 வயது முதல் 31 வயது வரை

திருநங்கைகள் - 18 வயது முதல் 31 வயது வரை

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும்.

சம்பளம் : 36,900/- முதல் 1,16,600/- + படிகள்

தேர்வு செய்யும் முறை :

முதன்மை எழுத்துத் தேர்வு

உடல்திறன் போட்டிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி :

30.06.2022

Post a Comment

Previous Post Next Post