தமிழகத்தில் மே மாதம் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் 8,83,882 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 4,33,684 மாணவர்களும், மாணவிகள் 4,50,198 பேரும் தேர்வுகளை எழுதினர்.

அதனைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி நிறைவடைந்ததன. இதையடுத்து ஜூன் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post